நமது பாரம்பரியத்தில் பல நன்மைகள் உள்ளன – பழமையை கைவிடக் கூடாது: டாக்டர் சுதா சேஷய்யன்
நமது பாரம்பரிய வாழ்வியலில் எண்ணற்ற நல்ல அம்சங்கள் அடங்கியுள்ளதால், அதனை அலட்சியப்படுத்தி அல்லது தூக்கி எறிந்து விடக்...
தருமபுரி மாவட்டம்: வாக்காளர் பட்டியலில் 6.34% பேர் நீக்கம்
தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட...
சிவகங்கை காமராஜர் காலனி: நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரியிடம் வாக்குவாதம் – போலீசார் தலையீடு
சிவகங்கை மாவட்டம் காமராஜர் காலனியில் நோட்டீஸ் ஒட்ட வந்த அறநிலையத்துறை அதிகாரியை குடியிருப்புவாசிகள் தாக்க முயன்றதால், போலீசார் தலையிட்டு...
உதகையில் சாக்லேட் திருவிழா உற்சாகமாக தொடக்கம்!
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, தனியார் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சாக்லேட் திருவிழா விமரிசையாக ஆரம்பமானது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்...
தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்!
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளில் ஈடுபடாமல் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களை நிரந்தர...