திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் – முற்றுகையால் பரபரப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் போது, கூட்ட ஒழுங்கை பேண வேண்டிய காவல்துறை அதிகாரியின்...
விராலிமலை முருகன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!
தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் திருத்தேர் பவனி மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில், தைப்பூச விழாவுக்கான...
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் அஸ்தினாபுரம்...
பழனி தைப்பூச விழாவில் முன்னேற்பாடுகள் குறைவு – பக்தர்கள் குற்றச்சாட்டு
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தேவையான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால்,...
வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!
கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா வருடந்தோறும் போலவே வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இவ்விடத்தில், 155வது...