பெண் நிர்வாகி வீட்டில் சிக்கிய நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகி – வீடியோ பரவல்
நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக அமைப்பின் நிர்வாகி ஒருவர், பெண் நிர்வாகியின் வீட்டில் பிடிபட்டதாக கூறப்படும் வீடியோ...
ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம்
வட மாநிலங்களில் இருந்து ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் ராமேஸ்வரம் வந்த யாத்ரீகர்கள், அதிகாரிகளை ஏமாற்றி கோஷமிட்டபடி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய...
மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தில் பணியாற்றி வந்த டிக்கெட் பரிசோதகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்...
கொடைக்கானலில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை – கடும் பனியால் வீட்டுக்குள் தஞ்சமடைந்த மக்கள்
கொடைக்கானலில் நிலவும் கடுமையான குளிர்ச்சியால், இயற்கை முழுவதும் பனியால் மூடப்பட்டு வெண்ணிறத் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பச்சை புல்வெளிகள் மீது பனிப்படலம்...
பணி நிரந்தரம் கோரிய செவிலியர்கள் – நள்ளிரவில் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் கிளாம்பாக்கம் வரை நடைபயணம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை, அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தனியார் திருமண மண்டபத்திலிருந்து நள்ளிரவில்...