வட இந்தியர்களை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசிய கருத்து – அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
வட மாநில மக்களின் வேலைவாய்ப்பை குறித்து சர்ச்சை எழும்பும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே....
மக்களின் எண்ணங்களில் மாற்றமின்றி சாதி அடையாளங்களை மாற்றுவது பயனற்றது – மதுரைக் கிளை உயர்நீதிமன்றம்
மக்கள் மனதில் வேரூன்றியுள்ள பாகுபாட்டு எண்ணங்களை நீக்காமல், பொது இடங்களில் காணப்படும் சாதிப் பெயர்களை மாற்றுவதால் எந்த அர்த்தமுள்ள...
சேலத்தில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 24-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழகத்தின் ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு...
கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவி வசிக்கும் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள்...
நிலக்கோட்டை அருகே தாய்மாமன் வழங்கிய பிரம்மாண்ட சீர்வரிசை – ஊரையே வியக்க வைத்த நிகழ்வு
நிலக்கோட்டை அருகே நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில், தாய்மாமன் சார்பில் 20 மாட்டுவண்டிகளில் 200-க்கும் அதிகமான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்ட...