மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமருக்கு ஓவியம் வழங்கிய சிறுமிக்கு அண்ணாமலை பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஓவியம் வழங்கிய சிறுமியை, பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் அழைத்து...
திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் காரணமாக ஸ்டாலின் பதற்றமான சூழலில் தேர்தலை எதிர்கொள்கிறார் – நிர்மலா சீதாராமன்
திமுக அமைச்சர்களின் அண்மைய செயல்பாடுகள் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நேரிடும் என...
கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், புனிதநீர் தெளிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன் திடீரென கீழே விழுந்ததில்...
மாணவர் ஸ்டார்டப் முயற்சிகளுக்கு ரூ.1000 கோடி வரை முதலீடு
மாணவர்கள் தொடங்கும் ஸ்டார்டப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்து ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி...
கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பெரியகருப்பன், கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சங்கடத்தை...