மேகமலை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி – 125 நாட்கள் கழித்து வனத்துறை தீர்மானம்
வெள்ளப்பெருக்கு காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகிலுள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை...
காங்கிரஸ் பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு ஆன்லைன் மனு
நாடாளுமன்ற நடைமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டி, மயிலாடுதுறை மற்றும் கரூர் தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களை தகுதி...
அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன்
அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும், ஆட்சியில் பங்கு கேட்க பாஜக முன்வராது என்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின்...
“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி
கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் மக்கள் சேவையில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தால், அதை எவ்வாறு சதி எனக் கருதலாம்...
சூலூர் அருகே 6 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் தொட்டி – அரசு நடவடிக்கை எடுக்குமா? சிறப்பு தொகுப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகிலுள்ள காடம்பாடி ஊராட்சியில், பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சேமிப்பு தொட்டி...