வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 24-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு,...
ஆட்சியில் பங்கு, அதிக சீட்டுகள்: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை உறுதி செய்ய வேண்டும் என, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்...
30 ஆண்டுகளாக போராட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராம மக்கள், தங்களை திருவள்ளூர் மாவட்டத்துடன்...
அவிநாசியில் குப்பை எரிக்கும் போது மர்ம பொருள் வெடிப்பு: சுற்றுப்புறத்தில் பயங்கர அதிர்வு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் ஒன்று வெடித்ததால், சுற்றுப்புறப் பகுதியில் பயங்கர அதிர்வு ஏற்பட்டது.
அவிநாசி...
சென்னை: ஊரக, நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் போராட்டம் – போலீசார் கைது
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காலமுறை ஊதியம்...