மகா சிவராத்திரி விழா: கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம்
ஈஷா யோகா மையம் பகுதியில் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய நடைபெற்ற...
அமைச்சர் வருகை தாமதம்: மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட நிகழ்ச்சியில் பயனாளிகள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தாமதமானதால், பயனாளிகள் கடும்...
மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை – காவல்துறை தீவிரம்
விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை
கன்யாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மர்ம நபரால் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழித்துறையை சேர்ந்த...
என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி
தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து இடம்பெறும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வந்த மத்திய...