கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்
கொடைக்கானல் அண்ணா பேருந்து நிலையத்தில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருகிறது.
சமீப காலமாக கொடைக்கானல் பகுதியில்...
கொடைக்கானலில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை: சுற்றுலா பயணிகள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, குழந்தைகள்...
காரிமங்கலம் அருகே இரவு பகலாக கனிமவள கொள்ளை: விவசாயிகள் குற்றச்சாட்டு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஏரிகள் மற்றும் மலைப்பகுதிகளில் இரவு பகலாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்...
தவெகவுடன் கூட்டணி உறுதி? – காங்கிரஸ் சர்வேயால் ராகுல் மகிழ்ச்சி; ச.மூ. பவனில் பிரியாணி விருந்து
தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளதாக...
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய எஸ். ராமதாஸ் மனு நிராகரம்
பா.ம.க. யாருக்கு? என்ற விவகாரத்தில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த...