அவதூறு வழக்கு: டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் எழுப்பிய அண்ணாமலை
அவதூறு வழக்கு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான அண்ணாமலை நேரடியாக குறுக்கு விசாரணை நடத்தி, திமுக...
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல்
தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சாமி சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களை மீண்டும் இந்தியாவுக்கு ஒப்படைக்க அந்நாடுகள்...
வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது
திருச்சியில், முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெட்...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில பாரத கோஷ் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில்,...
தாயகம் திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை
இலங்கையிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு திரும்பிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான்...