மணல் கொள்ளை என்ற பெயரில் விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் – கோரிக்கை
பருத்தி விதைப்புக்காக சிறிய அளவில் ஆற்று மணலை எடுக்கும் விவசாயிகளை, மணல் கொள்ளை என்ற பெயரில் அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது என...
மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு போதாது – பிரவீன் சக்ரவர்த்தி கருத்து
மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது என பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்திருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம்...
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன்
மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் சிறப்பாக நடைபெறும் என, பாரதிய ஜனதா கட்சி மாநில...
முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
ஸ்ரீவில்லிபுத்தூர்: தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது அரிவாள் வீச்சு – போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது அரிவாள் வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு...