கோவில்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 டன் தக்காளி...
கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் – பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை
மத்திய அரசு கள்ளை உணவுப் பட்டியலில் சேர்த்துள்ள நிலையில், அதனை ஏற்க மறுக்கும் தமிழக அரசை எதிர்வரும் தேர்தலில்...
கோவை சிங்காநல்லூரில் அடகு கடை உடைப்பு – 100 சவரன் நகைகள் கொள்ளை
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள அடகு கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் 100 சவரன் தங்க நகைகள் மற்றும்...
குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து – ரூ.2 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் சேதம்
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான இயந்திரம் முற்றிலும் சேதமடைந்தது.
நாமக்கல்...
மணல் கொள்ளை என்ற பெயரில் விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் – கோரிக்கை
பருத்தி விதைப்புக்காக சிறிய அளவில் ஆற்று மணலை எடுக்கும் விவசாயிகளை, மணல் கொள்ளை என்ற பெயரில் அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது என...