பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்
பிப்ரவரி 20-ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிய தமிழக சட்டமன்ற...
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பரவிய வதந்தி
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் வங்கியில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்...
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு
கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம்
கோவை அரசு மருத்துவமனை அருகே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை...
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: திருவாரூரில் விவசாயிகள் கடும் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள்...