அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை
நெல்லை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாக வெளியான புகார் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், தென்காசியைச் சேர்ந்த ரத்தினராஜ் என்பவர் தனது மனைவியை பிரசவத்திற்காக...
பராமரிப்பில்லாத அரசு குடோன்: வண்டுகளால் வீணாகும் தானியங்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சொந்தமான குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மணப்பாறை அருகே பூமாலைப்பட்டியில்...
நகர்மன்ற கூட்டத்தில் திமுக–அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர்மன்றத்தில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில், திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தின் போது, தமிழக அரசின் சார்பில்...
பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் காங்கேயம் வடக்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம்...
தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், சாலையில் பழங்கள் சிதறி வீணாகின.
திண்டிவனத்தில் இருந்து...