ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தாங்கள் கைவிடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி...
கோவை மண்ணில் இனி திமுகவினர் கால்பதிக்க முடியாது – நயினார் நாகேந்திரன் பேச்சு
இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால்பதிக்க முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்...
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி மீது தாக்குதல்
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்ட போராட்டத்தின்போது, சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதால்...
திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார் – வைரலாகும் வீடியோ
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, முதியவர் ஒருவர் நடத்திய தற்காலிக கடையை போலீசார் எட்டி உதைத்து சூறையாடிய சம்பவம்...
ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை
ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி...