அலட்சியத்தால் செயலிழந்த தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரங்கள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகம் செய்த “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரங்கள்,...
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மதுபான இடங்களுக்கு சிறார்கள் அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு
புத்தாண்டு விழாக்களின் போது மது அருந்தப்படும் இடங்களுக்கு குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறார்களை அழைத்துச் செல்லக் கூடாது என...
தேர்தல் வாக்குறுதி நாடகக் குழு வீழ்ச்சியடையும் காலம் நெருங்கிவிட்டது
திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தேர்தல் அறிக்கை என்ற பெயரில் நாடகமாடும் கம்பெனி திவாலாகும் நாள்...
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம்...
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தாத திமுக அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான அணுகுமுறையைக்...