சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக, 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது, இதில் தூய்மைப் பணியாளர்களுக்கான...
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதனால் நாளை (நவம்பர் 16) டெல்டா பகுதிகளை சேர்ந்த 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பின்படி, தெற்கு...
தஞ்சாவூரின் திருவிடைமருதூரில் நடைபெற்ற திமுக பயிற்சிப் கூட்டத்தில் பேசுகையில், திமுக எம்பி ஆ.ராசா,
“எஸ்ஐஆர் வருவதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டது; ஆனால் இப்போது அது திருடர்களின் போக்கை எடுத்துள்ளது” என குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு...
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு கிறிஸ்தவர்களுக்காக எந்தச் சிறப்பு நல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதால், அவர்களை நம்பி மீண்டும் ஏமாறக் கூடாது என்று பாஜக கல்வியாளர்...
சென்னை நகரில் குடிநீர் பயன்பாட்டை கண்காணித்து, வீணாக்கத்தை கட்டுப்படுத்தி, தேவைக்கு ஏற்ப கட்டண வசூல் முறைப்படுத்தும் நோக்கில், சென்னை குடிநீர் வாரியம் 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை...