பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை...
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட “முதல்வரின் உணவுத் திட்டத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். ஆரம்ப கட்டமாக, சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணிபுரியும் 31,373 தூய்மைப் பணியாளர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிமுறைகளை மீறி அங்கீகாரம் வழங்கியதாக, பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேருக்கு லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்...
நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மாநில அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் வழக்கறிஞர்...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மாவட்டங்களில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் பெரிய அளவில் முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில்...