பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ஆம் தேதி கோவை வருகை தருகிறார். இதையொட்டி நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்....
பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள் ஏற்கவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“பிகாரில் வரலாறு காணாத வெற்றியை...
பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை...
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட “முதல்வரின் உணவுத் திட்டத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். ஆரம்ப கட்டமாக, சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணிபுரியும் 31,373 தூய்மைப் பணியாளர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிமுறைகளை மீறி அங்கீகாரம் வழங்கியதாக, பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேருக்கு லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்...