சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் திமுக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடுகள் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அதிமுக நாளை (நவம்பர் 17) நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக...
எஸ்ஐஆர் பணியின் ஒரு பகுதியாக வாக்காளர் படிவங்கள் வழங்கும் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் படிவங்கள் அனைவருக்கும் சென்றடையாதது குறித்து அரசியல் கட்சிகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கவலை...
திருப்போரூர் நெம்மேலி பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உப்பு தொழிற்சாலை வளாகத்தில் விழுந்து சிதறிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி உட்பட பல முக்கிய பாகங்களை விமானப்படை வீரர்கள் மீட்டு தாம்பரம் விமானப்படை...
தேர்தல்கள் முழுமையாக ஜனநாயக முறையில் நடைபெற வேண்டுமென, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து...
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை...