திரளான பக்தர்கள் புனித நீராடல் – திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பாக நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் (அக்.20) காலை நடைபெற்ற சக்கர ஸ்நானம் நிகழ்வுடன் சிறப்பாக நிறைவடைந்தது....
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன.
நாளை காலை 7 மணிக்கு...
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாளில் ரூ.25 கோடி காணிக்கை – 5.8 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில், வெறும் எட்டு நாட்களில் ரூ.25 கோடி உண்டியல்...
கேதார கௌரி விரதம்: ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வீடுகள், கோயில்களில் பக்தி வழிபாடு
ஐப்பசி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, தமிழகமெங்கும் மக்கள் கேதார கௌரி விரதம் இருந்து நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த...
தர்ம ரக்ஷண ஸமிதி நடத்தும் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
ஒரு ஆன்மீக வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு
முன்னுரை
பாரத தேசம் என்பது ஆன்மீகத்தின் புனித நிலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் தெய்வீக ஞானம்,...