• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாளில் ரூ.25 கோடி காணிக்கை – 5.8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

athibantv by athibantv
அக்டோபர் 21, 2025
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 701 📋

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாளில் ரூ.25 கோடி காணிக்கை – 5.8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில், வெறும் எட்டு நாட்களில் ரூ.25 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

Related posts

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்ரல் 30-ல் ‘சித்திரைத் தேர்’ பவனி!

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்ரல் 30-ல் ‘சித்திரைத் தேர்’ பவனி!

ஏப்ரல் 24, 2026

“ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவை சிறப்பாகச் செய்ய பாடுபட்ட அனைத்து அதிகாரிகள், காவல்துறை, துப்புரவு பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரம்மோற்சவம் தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1 வரை, மொத்தம் 5.8 லட்சம் பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசித்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் 2.42 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 28 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன. உண்டியல் காணிக்கையாக ரூ.25.12 கோடி கிடைத்துள்ளது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

“பிரம்மோற்சவ காலத்தில் 4.4 லட்சம் பக்தர்கள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் திருப்பதி-திருமலை இடையே பயணம் செய்துள்ளனர்.

முதன்முறையாக 28 மாநிலங்களில் இருந்து 298 கலைக்குழுக்கள் வந்து மாடவீதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் மொத்தம் 6,976 கலைஞர்கள் பங்கேற்றனர். கருட சேவைக்கே மட்டும் 780 கலைஞர்கள் 37 குழுக்களாக பிரிந்து நிகழ்ச்சிகள் நடத்தினர்.

மொத்தம் 65 டன் மலர்கள் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. 36 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வாகன சேவைகள் ஒளிபரப்பப்பட்டன. 3,500 வாரி சேவகர்கள், 50 மருத்துவர்கள், 60 பாராமெடிக்கல் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர்.

மேலும் 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. 5,000 போலீஸார் மற்றும் 1,800 தேவஸ்தான பாதுகாப்பு பணியாளர்கள் விழாவில் ஈடுபட்டனர். 2,800 துப்புரவு பணியாளர்கள் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றினர்.

கருட சேவையன்று மட்டும், மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள் வழங்கப்பட்டன,” என்று பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

Next Post

விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Next Post

விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – அமைச்சர் தங்கம் தென்னரசு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 25, 2026
ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ஏப்ரல் 25, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 25, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN