தவெக கூட்டத்தில் 41 பேர் பலி: வேலுசாமிபுரம் வர்த்தகர்களை சிபிஐ விசாரணை
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது....
பிஹாரில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் மனதளவில் சம்மதிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஆனால், ஆர்ஜேடி காங்கிரஸிற்கு அழுத்தம் கொடுத்து, அவரையே முதல்வர்...
கட்சிக்குள் கலகம் செய்யும் நபர்களுக்கு இடமில்லை – தன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் இபிஎஸ்
ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவுக்கு திரும்ப வாய்ப்பில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தி வந்த அதிமுக தலைவர் இபிஎஸ், இப்போது...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நிற்காவிட்டால் உச்சநீதிமன்றம்: அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லை எனில்...
பிஹாரில் மீனவர்களுடன் குளத்தில் இறங்கி மீன் பிடித்த ராகுல் காந்தி – பிரச்சாரத்தில் வித்தியாசம்!
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே, பெகுசராயில் உள்ள மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன்வலை வீசி மீன் பிடிக்கும்...