2025ல் சவுதி அரேபியாவில் இருந்து 11,000 இந்தியர்கள் மீட்பு!
2025ஆம் ஆண்டில் அதிகமான இந்தியர்கள் சவுதி அரேபியாவிலிருந்து மீட்புப் பணிக்கு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.
விசா காலாவதியான நிலை, தேவையான...
ராஜஸ்தான்: கல்வீச்சு தாக்குதல் எதிரொலி – போலீசார் குவிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்த கல்வீச்சு தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு வலுவேற்றப்பட்டுள்ளது.
சோமு நகரில் உள்ள மசூதி அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட தடுப்புகளை...
இந்தியருக்கு உரிய சிகிச்சை வழங்காத கனடா மருத்துவமனை – உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு
கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதால்...
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான MRI ஸ்கேனர் – நாட்டுக்கு அர்ப்பணம்
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்ட MRI ஸ்கேனரை தயாரித்து, அதை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
மத்திய அரசின்...
சபரிமலை தங்கத் தகடுகள் மாயம்: திண்டுக்கல் நிதி நிறுவனத்தில் கேரள SIT விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழ்ந்த தங்கத் தகடுகள் திருட்டு தொடர்பான வழக்கில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் அலுவலகத்தில் கேரள...