நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருத்தேர் உற்சவம்
கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிறை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அமைந்துள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் திருத்தேர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
ராகு பகவானுக்குப் பிரதான...
கால பைரவர் ஜெயந்தி: அதியமான்கோட்டையில் கொடியேற்றத்தால் விழா தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தின் அதியமான்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தட்சணகாசி கால பைரவர் கோயிலில் ஜெயந்தி திருவிழா இன்று கொடியேற்றம் மூலம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
அதியமான மன்னர் நிறுவிய...
திருப்பதி ஏழுமலையான் கோவில்: கலப்பட்ட நெய் விவகாரம் – இருவரும் SIT காவலில் விசாரணைக்கு உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெயில் கலப்படம் நடந்ததாக கூறப்படும் ஊழல் வழக்கில்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி – தொல்லியல் துறை, ஆகம நூல்கள் விளக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக...
சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது!
சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்து சேவை அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான ஆரம்பப் பணிகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தொடங்கி உள்ளது.
பம்பையில் இருந்து சுமார்...