சபரிமலையில் மண்டல கால வழிபாடுகள் தொடங்கவிருக்கையால் ஐயப்ப பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தெரிவித்ததாவது — பக்தர்கள் தங்களுடன் கொண்டு வரும் வாகனங்களை...
மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா உற்சவம் மிகுந்த பக்தி உற்சாகத்துடன் தொடங்கியது.
மாதம் முழுவதும் தினமும் சிவன்...
திருப்பதி: டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங் தெரிவித்ததாவது, வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 30-ம் தேதி...
கடலூரில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 27வது வைணவ மாநாடு
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 27வது வைணவ மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார்...
திருச்செந்தூர் கோயிலில் ரூ.500 கட்டண பிரேக் தரிசன முறைக்கு பக்தர்கள் எதிர்ப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம், ரூ.500 கட்டணத்தில் ஒரு மணி நேர இடைநிறுத்த தரிசன (பிரேக் தரிசனம்) முறையை அறிமுகம்...