புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்
தென்காசி மாவட்டம் புளியரை அருகே அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் நடைபெற்ற தை உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தை உத்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற...
ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசாமி கோயிலில் தைப்பூச மலைத் தேரோட்டம் விமரிசை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி திருக்கோவிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு மலைத் தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஊத்துக்குளி கைத்தமலை...
ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் நிகழ்ச்சி பக்தி கோலாகலத்துடன் நடைபெற்றது
ஸ்ரீரங்கம் அரங்கநாதரின் அவதாரமான நம்பெருமாளின் தங்கையாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் பாரம்பரிய வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள்
ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச...