அக்டோபர் 22ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம் – முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை திருச்செந்தூரில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை...
சபரிமலையில் பக்தர்கள் பெருங்கூட்டம்! சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்ததால் வழக்கத்தை...
வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் — ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தல் நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு, இதுவரை வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு...
சபரிமலை கோயிலில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலையில் அனைத்து பூஜைகளும்...
திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் தேரோட்டம்: பக்தர்கள் பெரும் திரளாக பங்கேற்பு திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில், சுவாமி தேசிகனின் அவதாரத் திருநாளையொட்டி நடைபெற்ற தேரோட்டம் மிகுந்த...
வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் வருடாந்திர மகா கந்த சஷ்டி...