Spirituality

திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்போரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி விழா இன்று (புதன்கிழமை) காலை சிறப்பாக...

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம் சென்னை வடபழனி அருள்மிகு முருகன் திருக்கோயிலில் நடைபெறும் மகா கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, லட்சார்ச்சனை...

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது....

திரளான பக்தர்கள் புனித நீராடல் – திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பாக நிறைவு

திரளான பக்தர்கள் புனித நீராடல் – திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பாக நிறைவு திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் (அக்.20) காலை நடைபெற்ற சக்கர ஸ்நானம் நிகழ்வுடன் சிறப்பாக நிறைவடைந்தது....

மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம் கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன. நாளை காலை 7 மணிக்கு...

Popular

Subscribe

spot_imgspot_img