Spirituality

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது!

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது! சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்து சேவை அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான ஆரம்பப் பணிகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தொடங்கி உள்ளது. பம்பையில் இருந்து சுமார்...

திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் உற்சவத்தில், ஸ்ரீ சண்டிகேஸ்வரர்...

திருஆவினன்குடி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா

திருஆவினன்குடி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா பழனி திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இந்த புனித நிகழ்வு, பல்வேறு...

காஞ்சிமடம்–பக்தர்கள் இணைந்து உருவாக்கிய தங்கத் தேரை கோயிலுக்கு ஒப்படைப்பு

காஞ்சிமடம்–பக்தர்கள் இணைந்து உருவாக்கிய தங்கத் தேரை கோயிலுக்கு ஒப்படைப்பு காஞ்சிமடம் மற்றும் பக்தர்களின் நன்கொடை உதவியுடன் தயாரிக்கப்பட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தங்கத் தேரை, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்...

“கோவில் பணம் ஸ்வாமிக்கும் சொந்தம்” – கோ-ஆப்ரேட்டிவ் வங்கிகள் நடத்த முடியாது: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

“கோவில் பணம் ஸ்வாமிக்கும் சொந்தம்” – கோ-ஆப்ரேட்டிவ் வங்கிகள் நடத்த முடியாது: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு கோவில்களில் சேகரிக்கப்படும் காணிக்கை மற்றும் ஒப்பந்தங்களைச் சேர்ந்த நிதி, அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வத்தின் சொத்தாகும்; அந்தப்...

Popular

Subscribe

spot_imgspot_img