சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது! சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்து சேவை அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான ஆரம்பப் பணிகளை திருவிதாங்கூர் தேவஸ்வம்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்...
திருஆவினன்குடி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா பழனி திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன்...
காஞ்சிமடம்–பக்தர்கள் இணைந்து உருவாக்கிய தங்கத் தேரை கோயிலுக்கு ஒப்படைப்பு காஞ்சிமடம் மற்றும் பக்தர்களின் நன்கொடை உதவியுடன் தயாரிக்கப்பட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தங்கத் தேரை, அறநிலையத் துறை...
“கோவில் பணம் ஸ்வாமிக்கும் சொந்தம்” – கோ-ஆப்ரேட்டிவ் வங்கிகள் நடத்த முடியாது: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு கோவில்களில் சேகரிக்கப்படும் காணிக்கை மற்றும் ஒப்பந்தங்களைச் சேர்ந்த நிதி, அந்தக்...
கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா துவக்கம் கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது....
“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – உயர்நீதிமன்ற எச்சரிக்கை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தும், அது அமலாக்கப்படாத...
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நிறைவு – பக்தர்கள் பெரும் திரளாக தரிசனம் தமிழகத்தின் பல்வேறு திவ்யத்தலங்களிலும், முக்கிய கோயில்களிலும் கார்த்திகை தீபம்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகா தீபம் சிறப்புடன் ஏற்றப்பட்டது. நூற்றாண்டுகளாக தொடர்ந்துவரும் இந்த...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: 6 மணிக்கு ஏற்ற வேண்டும் – ஏற்ற விட்டால் 6.05க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எச்சரிக்கை...