ஐயப்பனுக்கான தங்க அங்கி சபரிமலை நோக்கி புனித ஊர்வலம் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புனித ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது....
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – மூன்றாம் நாள் உற்சவம் கோலாகலம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின்...
ஐயப்ப பக்தர்களுக்கு இலவச ஸ்ட்ரெச்சர் உதவி சேவை சபரிமலையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 68 இளைஞர்கள் இணைந்து, ஐயப்ப பக்தர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி ஸ்ட்ரெச்சர்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா கோலாகலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், மார்கழி மாதத்தை...
ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ள ஆதிநாதர் சுவாமி நம்மாழ்வார் கோயிலில் நடைபெற்று வரும் திரு...
மார்கழி அமாவாசை விழா – சதுரகிரியில் திரண்ட பக்தர்கள் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்...
அனுமன் ஜெயந்தி திருவிழா : ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள பிரபல ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று...
மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் மார்கழி மாத வியாழக்கிழமையை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குருபகவானை வழிபட பெருந்திரளான பக்தர்கள் கூடினர். முருகப்...
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி – மலர்ச் சோலையாக கோயில் வளாகம் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கலில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 18...