வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழா தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று ஆயிரங்கால் மண்டபம்...
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக புதிய செயலி – தேவசம் போர்டு தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. இதற்கான கோயில் நடை...
ஏழுமலையப்பருக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
திருமலை எங்கும் பக்தி சூழ்ந்த நிலையில், வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று ஆன்மிக ரீதியாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே உற்சவ மூர்த்திகளான மலையப்பர், ஸ்ரீதேவி,...
ராமேசுவரம்–காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத் துறை அறிவிப்பு
ராமேசுவரம் முதல் காசி வரை நடைபெறும் ஆன்மிகப் பயணத்துக்கு 600 பேரை அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்தப்...
சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கான வசதிக்காக, தமிழக அரசு சிறப்பு...