Spirituality

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால்

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழா தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று ஆயிரங்கால் மண்டபம்...

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக புதிய செயலி – தேவசம் போர்டு தகவல்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக புதிய செயலி – தேவசம் போர்டு தகவல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. இதற்கான கோயில் நடை...

ஏழுமலையப்பருக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்

ஏழுமலையப்பருக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் திருமலை எங்கும் பக்தி சூழ்ந்த நிலையில், வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று ஆன்மிக ரீதியாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே உற்சவ மூர்த்திகளான மலையப்பர், ஸ்ரீதேவி,...

ராமேசுவரம்–காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத் துறை அறிவிப்பு

ராமேசுவரம்–காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத் துறை அறிவிப்பு ராமேசுவரம் முதல் காசி வரை நடைபெறும் ஆன்மிகப் பயணத்துக்கு 600 பேரை அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்தப்...

சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு

சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கான வசதிக்காக, தமிழக அரசு சிறப்பு...

Popular

Subscribe

spot_imgspot_img