பிஹார் சட்டமன்றத் தேர்தலை முடித்து வைத்த பிறகு, தேசிய அளவில் தங்களின் அரசியல் எடை அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி வலுவான எதிர்பார்ப்பில் இருந்தது. அந்த வெற்றிச் சூழ்நிலையை தமிழகத்திலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில்...
ஒருகாலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கியப் பங்கை வகித்தவர் மருது அழகுராஜ். ‘நமது அம்மா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான இவர், கூர்மையான எழுத்து திறன் மற்றும் மேடைப் பேச்சில் எதிர்கட்சியை மொழி நயத்துடன் விமர்சிக்கும்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியுவின் வெற்றி பெண்களுக்கான ரூ.10,000 நிதி உதவித் திட்டத்தால் மட்டுமே ஏற்பட்டது; அந்தத் தொகை வழங்கப்படாமல் இருந்திருந்தால், அந்தக் கட்சி 25 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற முடியாது...
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைச் சந்திப்புகளின் 40-வது நாளில், நேற்று சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பேசியார்.
எஸ்.ஐ.ஆர். பணி முன்னேற்றம்...
பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) கோவைக்கு வருகிறார். அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் வரவேற்கிறார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இயற்கை விவசாயிகள்...