சிபிஐ எஃப்ஐஆர் நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் நிர்வாகிகள் பெயர்...
“சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க செய்ய வேண்டியது நமது கடமை” – ஜி.கே. வாசன் வரவிருக்கும் தேர்தலில் பாஜக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு...
“வாக்குத் திருட்டு, குதிரை பேரம் மூலம் மாநிலங்களவை இடம் கைப்பற்றியது பாஜக” – ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சவுத்ரி குற்றச்சாட்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாநிலங்களவை...
கரூர் சம்பவ வழக்கில் நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு ஜாமீன் மனு: காவல் துறைக்கு உயர் நீதிமன்ற உத்தரவு கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவெடுத்த...
பாமக செயல் தலைவராக காந்திமதியை நியமித்தார் ராமதாஸ் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியை (ஸ்ரீகாந்தி எனவும் அழைக்கப்படுகிறார்) கட்சியின் செயல் தலைவராக...
நெல் கொள்முதல் சிக்கலுக்கு தமிழக அரசின் நிர்வாக குறைபாடே காரணம்: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் தாமதத்திற்குக் காரணம் மாநில...
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக முதல்வரின் தயக்கம், கூட்டணி கட்சிகளின் மவுனம் – அன்புமணி விமர்சனம் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் முதல்வர் ஸ்டாலின் தயங்கிக் கொண்டிருக்கிறாரா? பாமக...
அடையாற்றில் 40,000 கனஅடி நீர் வந்தாலும் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெசன்ட் நகர் ஊர்குப்பம் கடல்முகத்துவாரப் பகுதியில்...
தமிழகத்தில் 300 புதிய சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம்...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்து கட்சி கூட்டங்கள் திட்டம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (Special Summary Revision -...