தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா?
“சமத்துவம் மலர வேண்டும்” என்று சமூக ஊடகங்களில் உரையாடும் தமிழக அரசு, நடைமுறையில் சமூகநீதியை புறக்கணித்து, அடக்குமுறை மனப்பான்மையுடன் முதல்வர்...
சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சாயல்குடி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவைச் சேர்ந்த பெண்...
செல்வப்பெருந்தகையைச் சுற்றிவளைத்த கிராமவாசிகள் : அடிப்படை வசதிகள் கோரி கடும் எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகையை, கிராம மக்கள் சூழ்ந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து...
ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான...
சட்ட ஒழுங்கை சிதைத்தது முதல்வர் ஸ்டாலினின் பயனற்ற கடும் ஆட்சி – நயினார் நாகேந்திரன்
‘போதையற்ற தமிழகம்’ என போலியான பெருமை பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசின் அகம்பாவத்திற்கு மக்கள் விரைவில் முடிவுக் கட்டம்...