திமுக ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்று பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில்,...
தமிழகத்தில் அமைக்கப்படும் செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழிக்கான மரியாதையை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன என்ற திமுகவின் கூற்று உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்...
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். புதிய...
தமிழகத்தில் ஆட்சிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டதாகவும், திமுக அரசை இனி எந்த வகையிலும் பாதுகாக்க முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் பங்களாமேட்டில்...
கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மீது அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்...
கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட பலர் விசாரணைக்காக முன்னிலையில் ஆஜரானனர். கரூர்...
நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சனை சந்தித்து வெற்றி பெற்ற தமிழக இளம் சதுரங்க வீரர் டி. குகேஷின் சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு...
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், தமிழகத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் திமுகவினர் நம் அனைவருக்கும் ஆபத்து என்பதை வெளிப்படுத்துகின்றனர். நகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை...
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்ததாவது, இந்தியாவில் மக்கள் குடும்ப ஆட்சி எதிர்ப்பில் உள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை முன்னாள் அமைச்சர் இல்ல...
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற S.I.R முகாமில் முறைகேடு சம்பவத்தில் தட்டிக்கேட்ட அதிமுக உறுப்பினர்களை திமுக மாமன்ற உறுப்பினர் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில்...