தடாகக் கட்சியின் தலைவர் மீது டெல்லி மக்களால் திருப்தி குறைவாக இருக்கிறது. மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லாத போது, கடந்த மக்களவைத் தேர்தலில் தடாகக் கட்சியை பேசும்...
எஸ்ஐஆர் (SIER) நடவடிக்கையை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக தான் எனவும், வாக்குரிமையை பறிக்கும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார் எனவும்...
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில், வரும் நவம்பர் 22-ஆம் தேதி “மாடு மேய்க்கும் போராட்டம்” நடத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின்...
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளைச் சார்ந்து பாஜக கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார்...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ரத்து செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான் நிதியமைச்சராக அல்ல, ஒரு பாஜக தொண்டராக செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசிசாலையில்...
“ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (நவம்பர் 11) கோவை...
“பாஜகவுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்” – செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் வாக்குரிமையை பறிக்க முயலும் பாஜக அரசுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு இது இறுதியான தேர்தல்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, நரேந்திர மோடி பிரதமராக...
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி சென்னை...