பொதுவாக மக்கள் தொடர்பில் முதன்மையாக இருப்பவர்கள் வார்டு கவுன்சிலர்களே. ஆனால் மதுரை மத்திய தொகுதி MLA மற்றும் அமைச்சராக உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன்னுடன் கவுன்சிலர்கள்...
எஸ்ஐஆர் நடவடிக்கைகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறப்படுவதற்கு காரணமே இல்லை. எங்கள் வாக்குகள் தவறான முறையில் நீக்கப்படாமல் இருக்க மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என திமுக...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 243 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி வலுவான வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில், ஆர்ஜேடி தலைமையிலான மெகா...
டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான துல்லியமான நிலை வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்...
எஸ்ஐஆர் படிவத் திருத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது வீடியோ உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜய் கூறியதாவது: “இந்திய அரசியல் சாசனம்...
பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள் ஏற்கவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய...
பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை அமச்சராக இருந்த ஆர்.கே.சிங், கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாஜக தலைமையினால் இடைக்காலமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்....
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மாவட்டங்களில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் பெரிய அளவில் முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு காரணமாக, வருவதாக அறிவித்த தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவில் செல்லும்...
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லியில் சென்றார். பயிர் சேதம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் மத்திய அரசின் உதவி கோரி அவர்...