உளுந்தூர்பேட்டையில் திமுக உட்கட்சிப் பிரச்சினை – எம்.எல்.ஏ இல்லத்தை முற்றுகையிட்டு கிராமவாசிகள் சாலை மறியல் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பகுதியில் திமுக சார்ந்த இரு தரப்புகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால்...
தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் – தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் எதிர்வரும் காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும்...
செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தான் திராவிட மாடலா? திமுக கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அடைவது இனி கனவில்கூட சாத்தியமில்லை என்று தமிழக பாஜக மாநிலத்...
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு சென்னைக்கு வருகை புரிந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினை,...
தமிழகத்தில் திமுக எனும் அழிவுக் கொடியை வளர அனுமதிக்கக் கூடாது தமிழகத்தையும், மாநில மக்களையும் பேரழிவின் பாதைக்கு தள்ளும் அறிவாலயம் என்ற பெயரிலான விஷக்கொடியை இனியும் இந்த...
மே மாதத்திற்குப் பின் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் – எல். முருகன் திருப்பரங்குன்றம் சம்பவத்தில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக...
முதல்வர் பதவியில் தொடர்வது உறுதி – சித்தராமையா அறிவிப்பு கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகத் தான் தொடர்ந்து செயல்படுவேன் என சட்டப்பேரவையில் சித்தராமையா உறுதியாகத் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில்...
எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு...
செவிலியர் போராட்டம் : திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம் தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் செவிலியர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும்...
பூர்ண சந்திரன் மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் பூர்ண சந்திரன் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்...