இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது! இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையில் நிறுத்தப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய...
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஆக்டேவியா RS பெர்ஃபார்மன்ஸ் செடானை வாடிக்கையாளர்களுக்குத் தரும் டெலிவரியை ஆரம்பித்துள்ளது. இந்த செடான் CBU முறையில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, ஸ்கோடா நிறுவனத்தால்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டதால், ஒரு சவரன் 93,920 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின்...
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி மேற்கொண்ட வரி மாற்றங்களும், உயர்த்தப்பட்ட வரி சுமையும் காரணமாக, அந்நாட்டில் வசித்து வந்த பெரும்பாலான கோடீஸ்வரர்கள் வெளியேற முற்படுகின்றனர். அந்த பட்டியலில் உலகின்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், புதிய சியரா மிட்-சைஸ் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் இந்த புதிய சியரா எஸ்யூவியை...
மாருதி சுசுகி நிறுவனம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றான கிராண்டு விட்டாரா கார்களை தயாரிப்புக் கோளாறு காரணமாக ரீகால் செய்கிறது. இந்த ரீகால் அறிவிப்பில்,...
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறியதாவது: “இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் பல...
அண்மையில் வெள்ளி நகைகளில் மக்களின் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. வெள்ளி நகை கடைகள் அதிக அளவில் திறக்கப்படுவதும் இதைச் சுட்டிக்காட்டுகிறது. தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உயரத்திற்கு...
பல ஆண்டுகளாக, சீன வங்கிகளில் இருந்து கடன் வாங்க வேண்டாம் என்று பிற நாடுகளை எச்சரித்த அமெரிக்கா, இன்று சீனாவிடம் கடன் பெற்ற நாடுகளில் முதலிடத்தில் இருப்பது...
2027–ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வடிவமைப்பு நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், உள்நாட்டு உற்பத்தியை துரிதப்படுத்தும் நோக்கிலும், அரசு விரிவான சுதேசி உற்பத்தி...