அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் பறப்பைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெடித்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புலனாய்வில் பல புதிய தகவல்கள்...
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பெண்ணிடம் சீன அதிகாரிகள் காட்டிய தவறான நடத்தை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத, முழுமையான...
இந்தியா–அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக உடன்பாடு இறுதி நிலைக்கு நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. இதுகுறித்த விரிவான செய்தி இதோ. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற ட்ரம்ப்,...
நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உழைத்தவர்களே, தங்களுக்குக் கூட மின்சாரம் இல்லாமல் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த...
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில், நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனின் தொடர்புகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை விமானநிலையத்தில் ரூ. 10...
அதிமுக உறுப்பினர்களுக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கொலை மிரட்டல்! தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள அகரம் தென் ஊராட்சியில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்கும் பணியின் போது, படிவங்கள்...
அயோத்தி ராமர் ஆலயத்தில் ஏற்றப்பட்ட காவிக்கொடி, இந்தியாவின் பண்பாட்டு அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் ஆலயத்தில் காவிக்கொடியை ஏற்றிய...
தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. விவசாயிகளின் சாகுபடி பரப்பை உயர்த்தவும், இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கவும்...
டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணை முன்னேறியபோது பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து வருகின்றன. இந்நிலையில், தாக்குதலை நடத்தியதாகக்...
சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் நிலையில், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன்...