பாகிஸ்தான் குழம்புமா? — சிந்துதேசம் தனிநாடு கோரிக்கை மீண்டும் தீவிரம் பஞ்சாப் பகுதியில் “சிந்துதேசம் தனிநாடு வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற பேரணியில் வன்முறையால் பதட்டம்...
சிவகங்கை: ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளுக்கு இடிப்பு அறிவிப்பு சிவகங்கையில், 1,000க்கும் அதிகமான வீடுகளை அகற்றும் நோக்கில் அறநிலையத்துறையினர் அனுப்பிய அறிவிப்பால், அப்பகுதி மக்கள் சாலையில் இறங்கித் தடுத்து...
தமிழை உற்சாகமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் உத்தரப்பிரதேச மாணவர்கள்! வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வின் மூலம், உத்தரப் பிரதேச மாணவர்கள் தமிழ் மொழியை...
ஆர்எஸ்எஸ் எந்த மதத்தையும் எதிர்க்கும் அமைப்பு அல்ல — மோகன் பகவத் நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆர்எஸ்எஸ் 100 ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னிட்டு சுற்றுப்பயணம்...
ஏலக்காய் விற்பனையில் ₹100 கோடி வரி ஏய்ப்பு? — திமுக கவுன்சிலருக்கு மீதான விசாரணை தீவிரம் வட மாநிலங்களுக்கு ஏலக்காய் விற்பனை செய்து ₹100 கோடிக்கு மேல்...
திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை ஆய்வு – தீபத்தூண் தொடர்பான வதந்திகளைத் தொடர்ந்து விசாரணை மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண் குறித்து...
திருப்பரங்குன்றத் தீபத்தூண் விவகாரத்தில் திமுக பரப்பிய தகவல்கள் தவறானது: தொல்லியல் துறை நூல் வெளிச்சம் மதுரை திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் உள்ள தீபத்தூண் நாயக்கர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதான...
இந்தியாவில் மீண்டும் தாக்குதல் திட்டம்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இரகசிய கூட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை இந்தியாவுக்கு மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து பாகிஸ்தானில் உள்ள முக்கிய...
கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர் மனு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கையால்...
செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறையின் வழக்கை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டிய மனுவை...