திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், முன்னாள் ஆட்சியாளர் ஜெகன்மோகன் ரெட்டி காலத்தில் நடந்த கலப்பட நெய் வாங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தராஷ்டிரில் உள்ள போலேபாபா...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தீவிரவாதச் சதியில் தொடர்புடையதாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
புல்வாமா மாவட்டம் குல்காமின் காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆதில் அகமது. அவர் உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூர்...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ரத்து செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னணி
தமிழக தலைமை...
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயம்...