“நவம்பர் 14-ல் பிஹாரில் புதிய அரசு உருவாகும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த பிறகு, மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ஆர்ஜேடி...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தாய், ஆண் நண்பருக்கு தலா 180 ஆண்டு சிறை — கேரள போக்சோ நீதிமன்றம் கடும் தீர்ப்பு கேரள மாநிலத்தில் 12...
பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டி பிஹார் சட்டமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 6) முதல்கட்டமாக நடைபெறுகிறது. மொத்தம் 243 தொகுதிகளில்...
ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்குகள்: ராகுல் காந்தி மோடி, அமித் ஷா மீது குற்றச்சாட்டு ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகள்...
“இது வாரிசு அரசியல் அல்ல… நாட்டுக்கான எங்கள் தர்மம்!” – பிஹாரில் பிரியங்கா காந்தி உரை பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சம்பாரண் மாவட்டம் வால்மிக நகரில்...
பிஹாரில் பாஜக-ஜேடியு அரசை ஏன் வீழ்த்த வேண்டும்? – காங்கிரஸ் காரணங்கள் காங்கிரஸ், பிஹாரில் வேலைவாய்ப்பின்மை, இடப்பெயர்வு, ஊழல் மற்றும் குண்டர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர...
‘பிஹார் தேர்தலுக்காக ஹரியானா கதை சொல்கிறார் ராகுல்’ – வாக்குத் திருட்டு புகாருக்கு பாஜக மறுப்பு பிஹார் தேர்தலை முன்னிட்டு ஹரியானா சம்பவத்தை ராகுல் காந்தி எழுப்புவதாகவும்,...
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதால் காங்கிரஸ் தோற்றம் – ராகுல் காந்தி ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ்...
சத்தீஸ்கர் ரயில் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 11–ஆக உயர்வு சத்தீஸ்கரில் பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சரக்கு ரயிலில், பயணிகள் ரயில் மோதி ஏற்பட்ட பேரவிபத்தில்...
மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் லட்சக்கணக்கான புறாக்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு – ஜெயின் துறவி உயிர்த்தியாக உண்ணாவிரதம் மும்பை நகரத்தின் பல பகுதிகளில் புறாக்கள் பெருமளவில் வாழ்கின்றன. நகர...