https://ift.tt/3yFUgRh
புகையிலைக்கு அடிமையான 10 வயது சிறுவர்கள்… ஆய்வில் தகவல்
இளைஞர்களுக்கான புகையிலை பற்றிய ஒரு சர்வதேச ஆய்வில், இந்தியாவில் சிறுவர்கள் 10 வயதிற்குள் சிகரெட், பீட் மற்றும் புகையிலை போன்ற சில வடிவங்களில் புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குவதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.
4 வது உலகளாவிய இளைஞர் புகையிலை ஆய்வு IIPS மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பாக பல்வேறு…
Facebook Comments Box