காசி தமிழ் சங்கமம் நினைவுகள் – மாணவனின் கடிதத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பகிர்ந்த அனுபவங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற...
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் – பிரதமர் மோடி தொடக்கம்
படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம்...
வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றியுரை
மகாராஷ்டிரா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, வாக்களித்த பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில்...
“திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் உயரிய சிந்தனைகளையும், காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகளையும் வழங்கிய மகத்தான அறிஞர் திருவள்ளுவருக்கு எனது ஆழ்ந்த...
பொங்கல் திருநாளை முன்னிட்டு இ-மெயில் மூலம் வாழ்த்து அனுப்பிய பிரதமர் மோடி
உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் உருவாகி வளர்ந்த நிலமாக இந்தியா விளங்குவது நமக்கு பெருமை தரும் விஷயம் என பிரதமர்...