athibantv

6098 POSTS

Exclusive articles:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் – ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திர காணிக்கை

திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம்...

இயக்குநர் ராஜமவுலி பேச்சால் சர்ச்சை – “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை”

‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ரాజமவுலி, மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு ‘வாரணாசி’ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரியங்கா...

பிஹார் சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் நிதிஷ் பரிந்துரை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களில் வெற்றி பெற்றுக், ஆட்சியை தொடர்ந்துள்ளது. இதையடுத்து, தற்போதைய மாநில அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில்...

“இது இறைவன் கொடுத்த உயிர்” – மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஷேக் ஹசீனா கருத்து

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது நடந்த மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கும் நிலையில், தன்னை குற்றவாளியாகக் குற்றம் சாட்டுவது உண்மையல்ல என்றும், இதை...

சென்னையில் 7 இடங்களில் சிறப்பு முகாம்: 2,552 செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் பொருத்தம்

சென்னை மாநகராட்சி சார்பில் நகரில் 7 இடங்களில் நடைபெற்ற சிறப்பு ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமில், 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியின் தகவல்: சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான...

Breaking

“கரூர் விவகாரம்: முதலில் விசாரிக்க வேண்டியது செந்தில்பாலாஜியைத்தான்!” – சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி

"கரூர் விவகாரம்: முதலில் விசாரிக்க வேண்டியது செந்தில்பாலாஜியைத்தான்!" - சி.டி.ஆர். நிர்மல்குமார்...

குவியும் நெல் மூட்டைகள்: திருவாரூரில் கொள்முதல் பணிகள் முடக்கம் – விவசாயிகள் கண்ணீர்!

குவியும் நெல் மூட்டைகள்: திருவாரூரில் கொள்முதல் பணிகள் முடக்கம் - விவசாயிகள்...

இந்தியாவில் முதல்முறை: 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் முதல்முறை: 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞரை கருணைக் கொலை...

“போர் விரைவில் முடியும்” – ட்ரம்ப் அதிரடி: “அமெரிக்கா முடிவு செய்ய முடியாது” என ஈரான் பதிலடி!

"போர் விரைவில் முடியும்" - ட்ரம்ப் அதிரடி: "அமெரிக்கா முடிவு செய்ய...
spot_imgspot_img