முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து மனுவிற்கு பதிலளிக்க, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு,...
கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக, திமுகவினர் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி ஆதரவாளர்களை அழைத்து வந்ததால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல மணி நேரம் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கோவை செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...
எத்தியோப்பியாவின் Hayli Gubbi (ஹெய்லி குப்பி) எரிமலை வெடித்து எழுப்பிய பெருமளவு சாம்பல் புகை, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளைக் குறிவைத்து விரைவாகப் பரவி வருகிறது. இந்த வெடிப்பின் தாக்கம் இந்தியாவில்...
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து HAMMER வகை ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த முழு...
இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது!
இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையில் நிறுத்தப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
டெல்லியில்...