கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக பொதுச்செயலாளர் மற்றும் பிற நிர்வாகிகள் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். அதிகாரிகள் தொடர்ச்சியாக சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரத்தின்...
எத்தியோப்பியாவிலிருந்து வெடித்துள்ள ஹெய்லி குப்பி எரிமலையின் சாம்பல், இந்தியா நோக்கி மணிக்கு 100–120 கிலோ மீட்டர் வேகத்தில் பரவி வருகிறது. வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இரவு 10 மணிக்குள் இந்த சாம்பல்...
அர்ஜென்டினாவில் வருடாந்திரமாக நடைபெறும் புத்தகக் கடைகள் இரவு திருவிழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நாடுகள் முழுவதும் மக்கள் இன்று செல்போன்,...
தமிழக அரசியலில் பரபரப்பு: கே.ஏ.செங்கோட்டையன் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15 வரை எடப்பாடி பழனிசாமிக்கு கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதே...
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில், நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனின் தொடர்புகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை விமானநிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....